சேதம் அடைந்த பாலம்

Update: 2024-03-10 17:29 GMT

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபரத்தூர் செல்லும் பகுதியில் ஏரிக்கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் இடையே உள்ள பாலம் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பாலத்தின் வழியாகத்தான் சின்னபரவத்தூர் கிராம மக்கள் செல்ல வேண்டும். அந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, சின்னபரவத்தூர். 

மேலும் செய்திகள்