சேதமான சிறுபாலம்

Update: 2023-08-13 17:48 GMT

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரை நகர் பகுதியில் அம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாயை இணைக்கும் சிறுபாலம் உடைந்து சேதமாகி விட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த சிறுபாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெண்பிரணவ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்