சாலையோரம் கோழிக்கழிவுகள்

Update: 2024-03-17 17:20 GMT

நெமிலியை அடுத்த சேந்தமங்கலத்தில் காஞ்சீபுரம்-திருத்தணி சாலையோரம் தினமும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கோழிக்கழிவுகள் வீசுவோரை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பையா, சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்