விபத்துகளை தடுக்க நடவடிக்கை அவசியம்

Update: 2024-02-04 17:07 GMT

வாலாஜாைவ அடுத்த அம்மணந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. லாரிகள், பஸ்கள் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மணந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலை முகப்பில் அபாயம் என்று எச்சரிக்கை பலகையும், மின் விளக்குகளை எரியவிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

-பாபுராஜ், வாலாஜா.

மேலும் செய்திகள்