ரவுண்டானா அமைக்க வேண்டும்

Update: 2023-10-08 16:59 GMT

ஆரணி வழியாக கனரக வாகனங்களான பஸ், லாரி போன்றவை மேல்மருவத்தூர், மேல்மலையனூர், சேத்துப்பட்டு, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு செல்கின்றன. அந்த வாகனங்கள் ஆரணியின் பிரதான சாலையான காந்தி ரோட்டிலேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க வேலூரில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை வழியாக செல்ல சேத்துப்பட்டு சாலையை இணைக்கும் சாலை ரவுண்டானாவுடன் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நந்தகுமார், ஆரணி. 

மேலும் செய்திகள்