ஜோலார்பேட்டை அருகே குள்ளகிழவன் வட்ட பகுதியில் சாலையின் குறுக்கே மழைநீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.