பெய்கை சமத்துவபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாயின் குறுக்கே சிறிய பாலம்உள்ளது. இந்த பாலத்தின் மேல் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புசுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த வழிசாக செல்லும் வாகனங்கள் இதன்மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்பட்டுவருகிறது. எனவே தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்.