சேறும் சகதியுமான சாலை

Update: 2022-11-13 16:25 GMT

திருபுவனைபாளையத்தில் உள்ள பெருமாள் நகர், பாலாஜி நகர், ஜெயா நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பெய்துவரும் பருவ மழையால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக குடியிருப்பு வாசிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்