Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 July 2024 4:59 PM GMT
Ganeshanitha | காலாப்பட்டு
#48110

தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

மற்றவை

கோட்டக்குப்பம் அடுத்த ராயப்பேட்டை, ராயபுதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, நெசல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய தார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆப்பிரம்பட்டு மற்றும் நெசல் இரு கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலம் பழுதடைந்த நிலையில், தடுப்புச்சுவர் இன்றி உள்ளது. தார்சாலை மற்றும் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 4:25 PM GMT
Ganeshanitha | பாகூர்
#21822

குளத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

மற்றவை

பாகூர் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள படப்பன்குளத்தில் தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் நீரின் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:30 PM GMT
Ganeshanitha | திருபுவனை
#21604

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

திருபுவனைபாளையத்தில் உள்ள பெருமாள் நகர், பாலாஜி நகர், ஜெயா நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தார் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது பெய்துவரும் பருவ மழையால் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக குடியிருப்பு வாசிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:20 PM GMT
Ganeshanitha | அரியாங்குப்பம்
#21596

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்சாலை

மணவெளி தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம் கிராமத்தின் இணைப்பு சாலையில் சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:03 PM GMT
Ganeshanitha | மண்ணாடிப்பட்டு
#20846

கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருக்கனூர் உட்புற வீதிகளில் இருந்து செல்லக்கூடிய கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தற்போது பெய்துவரும் மழைநீருடன் குடியிருப்பு பகுதியில் தேங்கும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்கால் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Oct 2022 2:37 PM GMT
Ganeshanitha | மணவெளி
#20598

சேதமடைந்த சுற்றுச்சுவர்

மற்றவை

மணவெளி தொகுதிக்குட்பட்ட இடையார்பாளையம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூட சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்து நுழைவுவாயில் கேட் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:25 PM GMT
Ganeshanitha | காமராஜ் நகர்
#17937

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

புதுவை வெங்கட்டா நகர் பூங்கா அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு (ஹைமாஸ் லைட்) கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 5:21 PM GMT
Ganeshanitha | காரைக்கால் (வடக்கு)
#16453

புதராக மாறிய நடைபாதை

மற்றவை

காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள விக்ரம் சாராபாய் சாலையின் இருபுறமும் நடைபாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. அதனை சீரமைத்து பொதுமக்கள் நடைபாதைக்கு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 4:07 PM GMT
Ganeshanitha | உருளையன்பேட்டை
#14985

அகற்றப்படாத தேசியக்கொடி

அகற்றப்படாத தேசியக்கொடிமற்றவை

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த மாதம் 3 நாட்கள் வீடுகள், கடைகளில் தேசியக்கொடி ஏற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, புதுவை மாநிலத்திலும் ஏற்றப்பட்டு 3 நாட்களுக்கு பின் கொடி அகற்றப்பட்டன. ஆனால் உருளையன்பேட்டை மறைமலை அடிகள் சாலையில் உள்ள அரசின் அமுதசுரபி மதுபான கடையில் கட்டப்பட்ட தேசியக்கொடி 1 மாதத்திற்கு மேலாகியும் அகற்றப்படாமல் இன்னமும் பறந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:09 PM GMT
Ganeshanitha | முதலியார்பேட்டை
#13479

தேங்கி கிடக்கும் குப்பைகள்

குப்பை

புதுச்சேரி வேல்ராம்பேட் சாலையில் புதுச்சேரி நகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சேரும் குப்பைகளை நாள்தோறும் அகற்றுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 5:33 PM GMT
Ganeshanitha | லாஸ்பேட்டை
#9476

இருளில் மூழ்கிய சாலை

மின்சாரம்

லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி - சமுதாய கல்லூரிக்கு இடையில் உள்ள சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்விளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Aug 2022 5:35 PM GMT
Ganeshanitha | பாகூர்
#9475

பாராட்டு

பாராட்டுமற்றவை

பாகூர் தொகுதி சுள்ளியாங்குப்பம் கிராமத்தில் விளையாட்டு மைதானத்தில் அருகில் பட்டுபோன மரம் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை அகற்ற 'தினத்தந்தி'புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கிருந்த மரம் அதிகாரிகளால் இன்று வெட்டி அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கிராம இளைஞர்கள் தினத்தந்திக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick