வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-19 13:30 GMT


மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் சாலையில் வாகனகங்கள் அதிக வேகமாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரசலூர் கிராமவாசிகள்

மேலும் செய்திகள்