சாலை பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-12 15:22 GMT
பெங்களூரு டாடாநகர் பகுதியில் பெஸ்காம் அலுவலகம் அருகே உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்