சேலம் தொங்கும்பூங்கா முன்பு சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
-சுல்தான், சேலம்.