சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 15:48 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலசெம்பாளூர் கிராமத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழை தண்ணீர் மேடு, பள்ளங்களில் தேங்கி விடுவதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்