சாலை பள்ளத்தால் ஆபத்து

Update: 2022-08-01 14:55 GMT
பெங்களூரு சுதாமநகர் பகுதியில் குழாய்கள் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வருபவர்கள் தவறுதலாக பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது