திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதி உள்ளது. அங்குள்ள அன்பு நகர், கோகுல் நகர், வானவில் நகர், பாலகிருஷ்ணா நகர் போன்ற பகுதிகளில் உள்ள தெரு சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க முன்வர வேண்டும்.
-ராஜா, திருவண்ணாமலை.