புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2026-08-16 18:19 GMT
நெல்லை மாவட்டம் கூடங்குளம் மனோன்மணி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை முடிக்க வேண்டும் என்று வில்லிஸ் நாராயண் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த தெருவில் புதிதாக சாலை போடப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்