சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-29 07:17 GMT

செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட புலிப்புனத்தில் இருந்து ஆற்றூர் வரை சாலை உள்ளது. இந்த சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழயாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அகில், குட்டக்குழி.

மேலும் செய்திகள்