சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-28 14:28 GMT


தஞ்சை தொல்காப்பியர் நகரிலிருந்து, ஆடக்காரத்தெரு சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் .எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்