சாலை போடப்படுமா?

Update: 2026-08-09 05:19 GMT

திருவள்ளூர் மாவட்ட ரெயில் நிலையத்தின் அருகே பாலாஜி நகர், காந்தி நகர் உள்பட பல பகுதிகள் உள்ளன. ஆனால் இந்த பகுதிகளில் முறையாக சாலைகள் போடவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்