வேகத்தடை வேண்டும்

Update: 2023-05-24 11:40 GMT


நாகை மாவட்டம் திருவாரூர் சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனேவ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்