சேலம் மாவட்டம் சங்ககிரி 2-வது வார்டில் பிரம்மாண்டவர் கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்செல்வன், சங்ககிரி, சேலம்.