பயணிகள் அவதி

Update: 2023-03-08 08:42 GMT

ஆரல்வாய்மொழி ஆட்டோ நிலையத்தின் எதிரில் நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் சிலர் தங்களது கார், சரக்கு வாகனங்களை பலமணி நேரம் நிறுத்துகின்றனர். இதனால், பஸ்சிற்காக காத்து நிற்கும் பயணிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவ,மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்நிறுத்தம் பகுதியில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துகிருஷ்ணன், ஆரல்வாய்மொழி.

மேலும் செய்திகள்