பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-03-01 15:08 GMT


தஞ்சை-நாகை சாலையில் ராஜீவ் நகர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. அது சரிவர நடைபெறாததால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. .இதனால் முதியோர்களும்,வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பாதாள சாக்கடைப்பணிகள் விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்