ரோடு போடுவார்களா?

Update: 2023-03-01 13:55 GMT


திண்டல் சக்தி நகரில் ரோடு போடுவதற்காக ஆயத்த பணிகள் தொடங்கின. ஆனால் ஜல்லிகள் கொட்டி சரி செய்த பின்னர் ரோடு போடவில்லை. இதனால் அந்த பாதையில் நடந்து செல்ல கூட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சக்தி நகரில் விரைந்து ரோடு போட ஆவன செய்யவேண்டும்.


மேலும் செய்திகள்