பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-02-22 15:10 GMT


தஞ்சாவூர் மாநகராட்சியில் 16 -வது வார்டில் வைத்திலிங்க கொத்தனார் சந்தில்,ஆறு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட பாதள சாக்கடை பணிகள்நிறைவுபெறாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் முதியோர்களும்,வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பாதாள சாக்கடைப்பணிகள் விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கரன்,தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்