வேகத்தடை வேண்டும்

Update: 2023-02-19 15:19 GMT


தஞ்சை ரெயில்நிலையத்திலிருந்து எம்.கே. மூப்பனார் செல்லும் சாலை, ஆற்றுப்பாலம் செல்லும் சாலை என நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

தஞ்சை, பொதுமக்கள்

மேலும் செய்திகள்