விபத்து ஏற்படுத்தும் சருகுகள்

Update: 2023-02-15 17:16 GMT

கோடை காலம் தொடங்கியதையடுத்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதியில் சாலையோர மரங்களில் இருந்து உதிரும் சருகுகள் சாலையில் பரவி கிடக்கின்றன. அந்த வழியாக சென்று வரும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காய்ந்த சருகுகளை அவ்வப்போது சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், காரவள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்