வேகத்தடை வேண்டும்

Update: 2023-01-18 06:14 GMT


ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் ஊஞ்சலூர் உள்ளது. இங்குள்ள பஸ்நிறுத்தத்தில் ரோடு வளைவாக காணப்படுகிறது. அதனால் அருகே வரும் வரை எதிரே வரும் வாகனம் தெரியாது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் பஸ் நிறுத்தம் அருகேயே தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. எனவே ஊஞ்சலூர் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும்.


மேலும் செய்திகள்