சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-12-07 14:05 GMT


தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, கெங்கை சமுத்திரம் கிராமம், அந்தோணியார் கோவில் தெருவில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும்  சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பூதலூர்.

மேலும் செய்திகள்