பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும்

Update: 2022-12-04 13:43 GMT

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர்- கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. பாலம் தரைமட்டமாக காணப்படுவதால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கின்றது. இதனால் வாகனங்களில் செல்வதற்கு வழியின்றி போக்குவரத்து துண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்