சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-30 13:55 GMT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து திருக்கொள்ளிக்காடு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்கொள்ளிக்காடு

மேலும் செய்திகள்