பாதை வசதி வேண்டும்

Update: 2022-11-23 14:57 GMT


குன்னியூர் ஊராட்சிக்கும்,சித்திரையூர் ஊராட்சிக்கும்இடையில் மாவூர் ஆற்றுப்பாலம் வடக்குகரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாததல் ஈம சடங்குகள் செய்ய வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.தமிழரசன்

திருவாரூர்.

மேலும் செய்திகள்