தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-11-23 06:29 GMT


சத்தியமங்கலம் திருநகர்காலனியில் புவனேஸ்வரி அம்மன்கோவில் அருகே உள்ள மண் ரோட்டில் மழை காலங்களில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் சேறும், சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. உடனே சிமெண்டு ரோடு அல்லது தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்