விபத்தை ஏற்படுத்தும் பாலம்

Update: 2022-11-20 16:19 GMT
நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பாரதி நகரில் சாலையின் நடுவில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பாலம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்