வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-11-16 05:28 GMT


சத்தியமங்கலத்தில் உள்ள கோவை தேசிய நெடுஞ்சாலையிருந்து செண்பகபுதூர் பவர் ஹவுஸ் மூலக்கிணறு பிரியும் சாலையில் கேபிள் பதிப்பதற்காக ரோட்டின் குறுக்கே குழி பறித்தார்கள். அதன்பின்னர் அதை சரி செய்யவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். அவம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கேபின் குழியை சரி செய்வார்களா?


மேலும் செய்திகள்