சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2022-11-09 15:34 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நான்கு ரோடு மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் சேதமடைந்த மூடியால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளில் நலன் கருதி பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வெற்றி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்