சகதி சாலையில் பயணமா?

Update: 2022-11-03 05:58 GMT

திருவள்ளூர் மாவட்டம் செட்டியார் அகரம் ஏரிக்கரை தெருவில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. பெரியவர்கள் நடந்து செல்வதற்கே பயப்படும் வகையில் மழைக்காலங்களில் சகதியாக காணப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன் ஓட்டிகள் சகதிகளில் சிக்கி வழுக்கி விழுந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதிகாரிகள் கவனித்து தார் சாலை அமைத்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்