வர்ணம் பூசப்படுமா?

Update: 2022-09-29 13:47 GMT


மயிலாடுதுறை நகர் கோர்ட்டு ரோடு மற்றும் சிலபகுதிகளில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்

சாலை வசதி