வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-22 11:10 GMT

மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், கொடுங்குளம்.

மேலும் செய்திகள்