வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-19 09:12 GMT

பள்ளம் ஊராட்சிக்குட்பட்ட நயினாபுதூர் முதல் காட்டுவிளை காலனிக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அ.அனுபவ், தெங்கம்புதூர்.

மேலும் செய்திகள்