சாலை சீரமைக்கப்பட்டது

Update: 2022-09-18 08:10 GMT

தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலைைய சீரமைக்க வேண்டும் என பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து வருகிறார்கள். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்