வர்ணம் பூசப்படுமா?

Update: 2022-09-06 14:29 GMT


திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்..எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்