சாலையோரம் ஆபத்து

Update: 2022-09-03 08:36 GMT

நாகர்கோவிலில் கோட்டார் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் சாலையோரம் மிகவும் ஆபத்தான நிலையில் பள்ளம் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். சாலையோரம் பள்ளம் இருப்பதால் பொதுமக்கள் தவறி விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர், நாகர்கோவில்.

மேலும் செய்திகள்