தாா்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-25 15:04 GMT


மயிலாடுதுறை அருகில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்ந கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை வசதி செய்து தர முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள் மயிலாடுதுறை

மேலும் செய்திகள்