சிக்னல் வசதி வேண்டும்

Update: 2022-08-25 14:14 GMT


திருவாரூர் மாவட்ட தலைநகராக இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனால் இந்த போக்குவரத்தை சீரமைப்பதற்கு உரிய போக்குவரத்து சிக்னல் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் தாறு மாறாக செல்கின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிக்னல் வசதி ஏற்படுத்த முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்.

மேலும் செய்திகள்