கோட்டை பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-10-26 16:01 GMT

வேலூர் கோட்டை முன்பு உள்ள பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அமர்ந்து பொழுதைக் கழித்து வருகின்றனர். அந்தப் பூங்காவில் ஒரு பக்கம் அதிகமான புற்கள் வளர்ந்து கிடக்கிறது. அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் அமர்ந்து செல்கின்றனர். மேலும் பூங்கா நடைபாதையில் புற்கள் வளர்ந்து சுருங்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூங்கா புற்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புருஷோத்தமன், வேலூர்.

மேலும் செய்திகள்