பூங்காக்கள் சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-19 14:12 GMT


தஞ்சாவூர் தாலுகா பிள்ளையார்பட்டி தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காக்களில் செடி, கொடி, குப்பைகள் மண்டி கிடக்கின்றன. இதனால் அங்கு பாம்பு உள்ளிட்ட விஷசந்துக்கள் அச்சுறுத்தல்கள் அதிகரித்து உள்ளது. இதனால் பூங்காக்களுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காக்களை சீரமைத்து தர வேண்டும்.

பொதுமக்கள், பிள்ளையார்பட்டி.

மேலும் செய்திகள்