நெல்லை கோடீஸ்வரன் நகரில் உள்ள பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் வந்து விளையாடுகின்றனர். ஆனால் இந்த பூங்காவில் உள்ள ஊஞ்சல், சுழல் ராட்டினம் ஆகியவை மிகவும் பழுதடைந்துள்ளது. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?