பூங்காவை திறக்க வேண்டும்

Update: 2022-07-24 18:53 GMT

வேலூர் வேலப்பாடி ஈஸ்வரன் கோவில் தெருவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பூங்கா பயன்படுத்தபடாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை திறக்க வேண்டும்.

மேலும் செய்திகள்