புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2024-12-15 16:29 GMT

பழனியில் புதுதாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய சாலையோரங்களில் பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை ஆக்கிரமிக்கும் வகையில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் அவற்றை மேய்வதற்காக வரும் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே பூங்காக்களில் வளர்ந்துள்ள புதர்களை விரைவாக அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்